தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக மற்றும் சி. விஜயபாஸ்கர் விவகாரம் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வெளியிட்டுள்ள கருத்துகள் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்போம் என்ற தாரக...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் பிரம்மபுரி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கணேஷ்புரியில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த 24 வயது இளம்பெண்ணை கைஃபி என்ற நபர் நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில்...
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாரை நோக்கி அமலாக்கத்துறை தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள்...
லண்டனில் இருந்தபடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகக் கூறப்படும் தகவல், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியை விமர்சிக்க வேண்டாம் என்றும்,...
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் கடுமையான மழைக்கு இடையே தரை இறங்க முயன்ற விமானம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து ரன்வேயை விட்டு விலகி சாலையில் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட...
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கடா பிளாக்கின் லுகியா தொடக்கப் பள்ளியில், பெண் ஆசிரியை ஒருவரின் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் நடத்தையால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அந்த ஆசிரியை கத்தி, அருவாள் போன்ற...
தொழில்நுட்பம் வளர்ந்து கார்களில் ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகள் வந்த பிறகும், சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஒரு விபத்து என்பது வெறும் வாகனச் சேதம் மட்டுமல்ல, அது ஒரு ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியையும், எதிர்காலத்தையும் ஒரே...
தெலுங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள சேவெல்லா பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, வசந்தா என்ற பெண் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த கொடூர சம்பவத்தில் தாய் வசந்தாவும்,...
மத்தியப் பிரதேசத்தின் சாந்த்பூர் கிராம அரசுப் பள்ளியில், மாணவர்கள் வழக்கம்போல்தான் பாடம் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் புத்தகப் பைக்குள் மரணம் நாகப்பாம்பு வடிவில் மறைந்திருந்தது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சட்டென்று புகுந்த பாம்பைக் கண்டு...