தமிழக வெற்றிக் கழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது தருமபுரி விவகாரம். பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள மரண பயம் கலந்த ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கியெடுத்துள்ளது. எனக்கு ஏதேனும்...
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருந்த சில முன்னாள் அமைச்சர்களை, சமீபத்தில் தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு எச்சரித்து அலர்ட் செய்துள்ளதாகத் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் இணைந்த பிறகு தனக்கு...
நாமக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில், தொண்டர்களின் கட்டுப்பாடற்ற செயலால் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் ஆவேசமடைந்தார். அவர் மேடைக்கு வந்தபோது, ஒழுங்குமுறையைப் பின்பற்றாமல் ஏராளமான தொண்டர்கள் ஒரே நேரத்தில்...
சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது சகோதரர் செல்வவேல் மீது பணமோசடி மற்றும் ஆபாச மிரட்டல் விடுத்ததாகத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளார். செல்வவேலின் மருத்துவப் படிப்புச் செலவிற்காக,...
முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கும் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கும் இடையே அரசியல் வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி, தன் மீதான 20 சதவீத லஞ்சப் புகாரை நிரூபிக்க துணிச்சல் இருக்கிறதா...
2026-27 நிதியாண்டின் பொது மற்றும் விவசாய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தமிழகச் சட்டசபை மீண்டும் கூடவிருக்கிறது. இது த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால், புதிய மக்கள் நலத்திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது....
சேலம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா பேனரில் அம்மன் படத்திற்குப் பதிலாக நடிகை த்ரிஷாவின் புகைப்படம் இடம்பெற்றது மற்றும் தமிழக முதல்வர் விஜய்யை 10 தலை ராவணனாகச் சித்தரித்திருந்தது முற்றிலும் தேவையற்ற ஒரு சர்ச்சையாகும்....
தஞ்சை அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்த 44 வயது கொத்தனாரான ராஜா என்பவர், தனது 10 வயது மகளுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....
மகாராஷ்டிராவையே உலுக்கிய நாசிக் போலி சாமியார் அசோக் காரத் விவகாரத்தில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பலாத்கார வழக்கு, பணமோசடி வழக்கு என அடுத்தடுத்து சிக்கி சிறையிலிருக்கும் இந்த போலி சாமியார், அவரது மனைவி மற்றும்...
ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் இந்த முறை இறுதி முடிவு எட்டப்படலாம் எனத் தெரிகிறது. ஜூலை 20-ல் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இந்த வரலாற்று...