பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தும்கௌனா கிராமத்தில், சிலர் தங்களது வாழைத்தோட்டத்தைப் பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் கம்பிகளை அமைத்து மின்சாரத்தைப் பாயவிட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த கமலேஷ் யாதவ் என்பவரின் மகளான 14 வயது சிறுமி ராகினி...
உத்தரப் பிரதேசத்தின் மதுரா பகுதியில், ருச்சி என்ற பெண் தனது 3 வயது மகன் மாதவ் என்பவனைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று அப்பெண்...
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் மூன்று பெண்கள் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க குழந்தைகள் நலக் குழு உத்தரவிட்டதை அடுத்து,...
உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், ‘ஜின்’ உத்தரவிட்டதாகக் கூறி 65 வயதான சியாராம் ஸ்ரீவஸ்தவா என்ற வியாபாரியை கொடூரமாகக் கொலை செய்த முகமது அர்மான் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் நடைப்பயிற்சி...
தமிழகத்தில் வேலைபார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கக் கோரி, மதுரை கோமதிபுரத்தை வைச் சேர்ந்த நர்மதா உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். அரசு மற்றும் தனியார் துறைப் பெண் ஊழியர்கள்...
தென்மேற்கு ஜப்பானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டும் கடும் சேதம் உருவாகியுள்ளது. 7.1 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ பகுதியை...
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவை மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில், ஆடி பௌர்ணமி நாளில், அழகு மற்றும் செல்வத்தின் அதிபதியான சுக்கிரனும், தைரியம் மற்றும் வீரத்தின்...
ஆந்திர மாநிலம் கல்யாணதுர்க் தொகுதிக்குட்பட்ட குண்டெர்பியில் உள்ள கனரா வங்கி கிளையில், தாயாரின் ஓய்வூதியப் பணத்தை எடுக்க வந்த நாகேந்திரா – சந்திரகலா தம்பதியினர் வங்கி வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றித் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்...
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் இக்கட்டான சூழலையும், அவர்களின் பயத்தையும் பயன்படுத்திச் சில தனியார் ஏஜெண்டுகளும், இடைத்தரகர்களும் பணத்தைச் சுரண்டும் அவல நிலை பெரும் கவலையளிக்கிறது. உயிருக்குப் போராடும் உறவினரைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில் இருக்கும்...
ஆகாஷுக்கு என்பருவருக்கு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அவர் செய்யும் விசித்திரமான நடவடிக்கை வீடியோ வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தைக் கேட்கும்போது மிகவும் மனவேதனையாக உள்ளது. ஒருவருக்கு ரேபிஸ் நோயின் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கிவிட்டால், அதை முழுமையாகக்...