கான்பூரில் தனது காதலியான ஐஐடி-கான்பூர் ஊழியரை காரில் இருந்து வெளியே இழுத்து, செங்கலால் கொடூரமாகத் தாக்கிய தேவாஷிஷ் நிகம் (38) என்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சனிக்கிழமை மாலை பித்தூரில் உள்ள பிரம்மாவர்த் காட்...
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டு கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம், தற்போது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தவெக...
அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தைச் சேர்ந்த வான்சோஸ் சமூகத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், ‘பதி பத்னி அவுர் வோ’ திரைப்படத்தின் ‘அக்கியான் மேரி பூச் ரஹி ஹை’ என்ற பிரபல பாலிவுட் பாடலுக்குப் பாடி நடனமாடும்...
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியிடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இந்த அரசியல் இழுபறி காரணமாக, தற்போது வரை அங்கு சபாநாயகரைத் தேர்வு செய்வதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. ஒருவேளை...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷால், தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசியுள்ள சில உருக்கமான வார்த்தைகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. ரசிகர்களின் நற்பணிகளை எப்போதுமே ஊக்கப்படுத்தும் வழக்கம்...
ஆந்திர மாநிலம், அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு – ஹேமா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததால், பெரும்பாலும்...
ஈரோடு மணல்மேடு பகுதியில் தேங்காய் வியாபாரி கோபிநாத் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு விவேக் என்ற நெருக்கிய நண்பர் உள்ளார். இந்நிலையில் கோபிநாத் அடிக்கடி நண்பரின் வீட்டிற்குச் சென்று வந்தபோது விவேக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு,...
பிரபல இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவின்போது திரையுலகினர் மற்றும் ஊடகத்தினர் நடந்துகொண்ட விதம் பெரும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், அதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ஆதரவானக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். பாக்யராஜின் இறுதிச்சடங்கின்போது அங்கிருந்த சிலர் அவரது உடலைச்...
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்ற தற்போதைய ஆளுநரின் அழைப்பு பொருத்தமற்றது என்று விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு...
ஹரியானாவின் குருகிராம் அருகே உள்ள மனேசரில், திருமணமான மூன்றே மாதங்களில் மனைவியைக் கணவனே அவனது காதலியுடன் சேர்ந்து சுட்டுக் கொன்ற திகிலூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனேசரில் புகையிலைக் கடை நடத்தி வரும் அங்கித் என்பவருக்கும்,...