உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனின் கொடுமை தாங்காமல், 16 கால திருமண வாழ்க்கையை மனைவியே கொடூரமாக முடிவுக்குக் கொண்டு வந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்த அத்வேஷ் மற்றும்...
தெற்கு டெல்லியின் லோதி காலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், சனிக்கிழமை மாலை 28 வயது மதிக்கத்தக்க அக்ரிதி என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில்...
மங்களூரு அருகே பன்ட்வாலா ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாஞ்சி பகுதியின் மொன்டிமாரு பஜ்பு பேருந்து நிறுத்தத்தில், திங்கள்கிழமை காலை கல்லூரிக்குச் செல்வதற்காகக் காத்துக்கொண்டிருந்த 17 வயது சிறுமி மீது அரிவாளால் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....
கர்நாடகம் சிக்கபள்ளாப்புரா மாவட்டம் மாஞ்சேனஹள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட கீடகனஹள்ளி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியைக் கம்பி அல்லது வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கான செலவுகள், மின்சாரக் கட்டணம் மற்றும் வாடகை போன்றவற்றை டாஸ்மாக் நிறுவனமே ஏற்கும் வகையில் சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 23 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட காலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர்...
கான்பூரில் தனது காதலியான ஐஐடி-கான்பூர் ஊழியரை காரில் இருந்து வெளியே இழுத்து, செங்கலால் கொடூரமாகத் தாக்கிய தேவாஷிஷ் நிகம் (38) என்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சனிக்கிழமை மாலை பித்தூரில் உள்ள பிரம்மாவர்த் காட்...
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டு கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம், தற்போது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தவெக...
அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தைச் சேர்ந்த வான்சோஸ் சமூகத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், ‘பதி பத்னி அவுர் வோ’ திரைப்படத்தின் ‘அக்கியான் மேரி பூச் ரஹி ஹை’ என்ற பிரபல பாலிவுட் பாடலுக்குப் பாடி நடனமாடும்...
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியிடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இந்த அரசியல் இழுபறி காரணமாக, தற்போது வரை அங்கு சபாநாயகரைத் தேர்வு செய்வதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. ஒருவேளை...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷால், தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசியுள்ள சில உருக்கமான வார்த்தைகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. ரசிகர்களின் நற்பணிகளை எப்போதுமே ஊக்கப்படுத்தும் வழக்கம்...