தமிழில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை தமன்னா . இதை அடுத்து தமிழ் , தெலுங்கில் நடித்துள்ள நடிகை தமன்னா தற்பொழுது பாலிவுட் மற்றும் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். லஸ்ட் ஸ்டோரீஸ்...
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் தமிழ். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான ‘கோட்’ திரைப்படம் அனைத்து மாநிலங்களிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘G.O.A.T’ படத்தின் Director’s cut ஓடிடியில் வெளியாகும் என...
நடிகை சாரா அலி கான் இந்தி திரைப்பட நடிகை ஆவார். இவர் மிகக் குறுகிய காலத்திலேயே இளம் ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடித்தார். ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்களுக்கு கூட்டம் ஏராளமாக...
ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், ஆகிய படங்களை தயாரித்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு இன்று திடீர் மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை 10.30 மணியளவில்...
நடிகர் கார்த்தியின் மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசினார். அப்போது, அக்டோபர் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படம் வெளிவர இருக்கிறது. அவருடைய படம் வருவதே சரி. நான்...
மலையாள திரையுலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து நடிகை குஷ்பு அளித்துள்ள ஒரு பேட்டியில், “பல வருடங்களுக்கு முன் ஷூட்டிங் ஸ்பாட்டில்...
கேரளத்திரைத்துறையில் ஹேமா கமிட்டி அறிக்கையை அடுத்து பல நடிகைகளும் தங்களுக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் சம்மந்தப்பட்ட விஷயங்களை வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ராதிகா, கேரள திரையுலகில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் நிர்வாண...
கேரளத்திரைத்துறையில் ஹேமா கமிட்டி அறிக்கையை அடுத்து பல நடிகைகளும் தங்களுக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் சம்மந்தப்பட்ட விஷயங்களை வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி, 10 வயதில் தனக்கு திரைத்துறை பிரமுகர் ஒருவர் பாலியல்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தில் ஸ்ருதி, சத்யராஜ் ஆகியோர் நடிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் நேற்று ஸ்ருதிஹாசன் நடிக்க...
தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரைப்படத்துறை அம்மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த அறிக்கையை நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்...