சந்தேகப் புத்தியால் ஏற்படும் விபரீதங்கள் மனிதனை எந்த அளவிற்கு மிருகமாக மாற்றும் என்பதற்கு உதாரணமாக ஒரு நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட தேவையற்ற சந்தேகத்தால் மூன்று உயிர்கள் அநியாயமாகப் பறிபோயுள்ளன. கணவனின்...
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கும், சந்தீப் கவுர் என்பவருக்கும் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட குடும்பக் தகராறு காரணமாக, சந்தீப் கவுர்...
மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 18-ஆம் தேதி, 26...
விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ரூபாலி தீட்சித் என்ற பெண் பயணிக்கு, மற்றொரு ரயில் பெட்டியிலிருந்த நபர் ஒருவர் ஆபாச சைகைகள் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது எக்ஸ் தளத்தில்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹஜன்வா பகுதியில், 5 வயது சிறுவன் பணத்திற்காகக் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரா பகுதியைச் சேர்ந்த விபின் சிங்...
ஆக்ராவின் சிகந்திரா பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற பெண், கடந்த ஜூன் 17-ஆம் தேதி இரவு தன் கணவர் சுரேந்திர குமார் சர்மாவுக்குப் பாயாசத்தில் அதிகளவு தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொலை செய்துள்ளார். மறுநாள்...
குஜராத்தில் பெற்ற மகனையே பெற்றோர் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் கோண்டல் தாலுகாவில் உள்ள குண்டாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் பாம்பவா (22). வேலை...
குவாலியர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து பெண்ணின் தங்கக் கம்மல்கள் மற்றும் சில விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடியதாக ஒரு நபர் அங்கிருந்த பொதுமக்களிடம் கைகளுமாகப் பிடிபட்டார். திருட்டுச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த அங்கிருந்த மக்கள், சட்டத்தை...
மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றபோது, இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி என்ற தனது கணவரைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாக சோனம் ரகுவன்ஷி என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவரைக் கைது செய்த மேகாலயா காவல்துறை,...
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பள்ளிக்காரா பஞ்சாயத்தை சேர்ந்த அந்த சிறுமியை, முதலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்....