ஜோதிடக் கணிப்பின்படி, ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 17, 2026 வரையிலான காலக்கட்டத்தில் சூரியனும் ராகுவும் ஒன்றை ஒன்று 6 மற்றும் 8-வது இடங்களில் சந்திப்பதால் ‘சடாஷ்டக யோகம்’ என்னும் மறைமுகப் பாதகமான சூழல் உருவாகிறது....
வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாகவும் ஞானத்தின் காரகராகவும் கருதப்படும் கேது, எப்போதும் வக்ர கதியிலேயே பயணிக்கக்கூடியவர். தற்போது சூரியனின் சிம்ம ராசியில் உள்ள மகம் நட்சத்திரத்தில் பயணித்து வரும் கேது, வரும் டிசம்பர் மாதம் வரை...
சனிக்கிழமை விரதம் இருப்பது ஒருவரது வாழ்வில் செல்வம், ஆயுள் மற்றும் ஆரோக்கியம் ஆகிய மூன்றையும் பரிபூரணமாகப் பெற்றுத் தரும் என்று ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சனி பகவானின் பார்வையாலும் தோஷங்களாலும் ஏற்படும் சங்கடங்கள் மற்றும் தடைகளில்...
இந்து சாஸ்திரங்களின்படி ஆன்மீக ரீதியாகவும், நம்மைச் சுற்றி நிகழும் சில சம்பவங்கள் மூலமாகவும் தெய்வீக ஆற்றல் எப்போதும் நம்முடன் இருப்பதற்கான அறிகுறிகள் உணர்த்தப்படுவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தின் அமைதியில் இல்லங்களில் கேட்கும் சில அரிய...
ஜோதிட ரீதியாக கிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், கடக ராசியில் ஏற்கனவே இருக்கும் சூரியன் மற்றும் குருவுடன் புதன் கிரகமும் இணைகிறது. ஆகஸ்ட் 22 வரை நீடிக்கும் இந்த...
ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மன் மற்றும் மகாலட்சுமி வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாட்களாகக் கருதப்படுவதால், சக்தி ஸ்தலங்களிலும் வீடுகளிலும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. குடும்ப நலனுக்காகவும் செல்வ வளம் பெருகவும் பெண்கள் கூழ் வார்த்தல் மற்றும்...
ஆலய நுழைவாயிலில் செருப்புகளைக் கழட்டிவிட்டு வெறுங்காலுடன் நடப்பது வெறும் சுகாதாரத்தைக் காப்பதற்கான சடங்கு மட்டுமல்ல. அதன் ஆழத்தில் மாபெரும் ஆன்மீகத் தத்துவங்கள் புதைந்துள்ளன. கருவறையில் இருக்கும் இறைவனைத் தொழுவதற்கு முன்பு மனிதன் தன் உடல் அளவிலும்...
வேத காலக் கணக்கீட்டின் அடிப்படையில், இந்த வருடத்தின் குரு பூர்ணிமா திருநாளில் புதாதித்ய, ஹன்ஸ் மற்றும் சச ஆகிய மூன்று சக்தி வாய்ந்த மங்களகரமான யோகங்கள் ஒரே நேரத்தில் கூடிவந்துள்ளன. ஏறத்தாழ 56 வருடங்களுக்குப் பின்...
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவை மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில், ஆடி பௌர்ணமி நாளில், அழகு மற்றும் செல்வத்தின் அதிபதியான சுக்கிரனும், தைரியம் மற்றும் வீரத்தின்...
அம்மன் அருள் பெற செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மிக உகந்த நாட்களாகக் கருதப்படுகின்றன. ஆடி மாதத்தில் மட்டுமல்லாமல், வருடம் முழுவதுமே இந்நாட்களில் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது தமிழ் மக்களின் தொன்மையான பண்பாடாகும். இவ்வாறு கோவிலுக்குச்...