தமிழ் சினிமா என்றாலே ஒரு சாதனையாக கருதும் அளவிற்கு நம் சினிமா உலகம் மிகப்பெரும் நடிகர்களை உருவாக்கி உள்ளது. ஆனால் எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். சமீபகாலத்தில் வந்த இளம் தலைமுறை நடிகர்களும் இருக்கிறார்.90s காலங்களில் சூப்பர்...
கடந்த மாதம் கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்றுகொண்டுஇருந்த விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பிற்கு சென்ற வருமானவரி துறையினர் பிகில் படத்திற்கு சரியான கணக்கு காட்டாமல் வரிஏய்ப்பு செய்யப்பதாக கூறி நடிகர் விஜய் கைது செய்து...
தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றி வருபவர் பிருந்தா. இவர் கலர்ஸ் தமிழில் நடன நிகழ்ச்சியில் கூட நடுவராக இருந்து வருகிறார்.மற்றும் பல நிகழ்ச்சில்களில்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இவர் தற்போது “சுரரை போற்று“ எனும் படத்தில் நடித்து முடித்து உள்ளார். அடுத்ததாக இவர் அருவா என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது....
தமிழ்த்திரை உலகில் முன்னணி நடிகராக வந்தவர் நடிகர் விஷால். விஷால் நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 2017 யில் வெளிவந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனு இம்மானுவேல், வினய்,...
தமிழ் திரையுலகில் மிகப்பெரும் ரசிகர் கூட்டம் கொண்டவர் தான். சிம்பு எனும் சிலம்பரசன் ஆவர். இவர் பிரபல டைரக்டர் டி.ராஜேந்திரனின் முத்த மகன் ஆவர். இவர் சிறுவயது முதல் சினிமாவில் உள்ளார்.இவருடைய நடனம் மற்றும் பாடலுக்கு...
தமிழ் சினிமாவில் நானும் ரவுடி தான் என்ற படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் காமெடி நடிகர் லோகேஷ் பாப். பின்னர் அதர்வாவின் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என்றபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனை...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மாஸ்ட்டர். இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முதல் பாடலாக...
பிரபல விஜய்டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் பாவனா. இவர் விஜய் டிவி யில் நீண்ட வருடமாக பணியாற்றி வருகிகிறார்..பாவனாவின் நகைச்சுவை பேச்சினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்…சூப்பர் சிங்கர் ,ஜோடி என பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்து...
உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் பெரும் வல்லரசு நாடுகளின் அரசையும் மிகவும் பீதியில் ஆழ்த்தியுள்ள விசயம் கொரோனா வைரஸ் தாக்குதல். பெரும் வல்லரசாண சீனாவில் பரவ தொடங்கிய இந்த நோயால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இதனால்...