தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சயீஷா அதன் பின்னர் கஜினிகாந்த் படத்தின் மூலம் ஆர்யா மற்றும் சயீஷா ஜோடி சேர்ந்தனர் அப்படத்தில் ஏற்பட்ட நட்பு காதலாக...
இங்கிலாந்தில் 20 வயதுடைய லியா கார்டைஸ் என்ற இளம் பெண் ஒருவர் பெர்க்ஷயர் வின்சன்ட் என்ற நகரில் வசித்து வருகிறார். இவர் குழந்தை பாதுகாப்பு சம்பந்தமான ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். அதனை தொடர்ந்து அருகில்...
கல்லூரி பேராசியராக இளமையான தோற்றத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. டீசர் வேலை நடைபெற்று...
பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய ரசிகர் கூட்டம் கொண்டவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் கடைசியாக நேர் கொண்ட பார்வை எனும் சமூக நீதி பெண் பாதுகாப்பு படத்தில் நடித்தார். தற்போது இவர்...
தற்போது நாட்டில் சிறுமிகள் ஆபாச படங்களை பார்க்கவோ, பகிரவோ கூடாதென குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு அதிரடியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி அதை மீறுபவர்கள், போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவார்கள்...
மனைவியை வாளால் வெட்டி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் பகல்கோட் நகரை சேர்ந்த ஷரனப்பா பாலப்பா மனைவி மஞ்சுள, தம்பதிக்கு நான்கு பெண்கள் உள்ள நிலையில் முதல்...
தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் காமெடி நடிகரான லோகேஷ் திடீர் என்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் விஜய் சேதுபதியின் நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து அதர்வாவின் ஜெமினி கணேசனும் ,சுருளி...
சென்னையில் நடிகையை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நடிகை மீது ஆசிட் வீசுவதாக கூறிவந்த இளைஞர். நடிகையின் தாய் கொடுத்த பூக்காரின் பேரில் இளைஞர் மற்றும் அவரது தந்தை என இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்....
அப்பா ,அம்மா என இருவரும் உயிரிழந்த நிலையில், மாற்றுத்திறனாளி அக்காவுக்காக தம்பி செய்த நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. கர்நாடகா : மைசூர் மாவட்டத்தில் உள்ள ஆலனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தாம்பத்திகள் குமார் மற்றும்...
வாடா மாநிலமான பீகாரில் உள்ளார் ஷம்புதம்திவில் அராசி கர்ஷாப் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் மிதுன் தாதியா மற்றும் ஷீலா தேவி. இவர்களுக்குத் திருமணமாகி கோமன்குமார், சத்தியம் குமார், என 2 மகன்களும், துளசி குமாரி என்ற...