சமூக வலைதளப் பதிவுக்காகக் கலவரங்களைத் தூண்டுதல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பழனி கோயில் விவகாரத்தில் வினோத் சூர்யா என்பவர்...
விசிட்டர்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய மலையாள திரையுலகின் பிரபல நடிகர் தியான் சீனிவாசன், மேடையில் இருந்த நடிகை நவ்யா நாயரை நோக்கி நகைச்சுவையாகப் பேசிய கருத்துக்கள் தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன....
அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு, ஆசிரியர் பொது பணிமாறுதல் கலந்தாய்வு நிறுத்தப்பட்டிருந்த சூழலில் சென்னை லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அயல்பணி வழங்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லேடி வெலிங்டன்...
திருவாரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும் கூட்டணி குறித்துப் பேசியுள்ளார். தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், அது மக்களின்...
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் 2026-27 நிதியாண்டிற்கான முதல் முழு பட்ஜெட், வருகின்ற ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் முக்கியப் பிரகடனங்கள் குறித்து...
பெரம்பலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கர், அதிமுக தலைமைக்கு முக்கியக் கோரிக்கை விடுத்துக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வெற்றிக்கு அதிமுக பொதுச்செயலாளர்...
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகியிருந்த நிறுவனர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் அண்மையில் முடிந்த தேர்தலுக்குப் பிறகு மீண்டும் கைகோர்த்துள்ளனர். ஆனால், அன்புமணியின் தலைமைத்துவத்தை ஏற்பதில் கட்சிக்குள் இன்னும் சுமுகமான சூழல்...
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். கொளத்தூரில் விஜய் 5 நிமிடங்கள் பேசியதற்கே ‘கொத்து பரோட்டா’ போட்டுவிட்டதாகக் கூறுவதை சுட்டிக்காட்டிய அவர், விஜய் 6-வது...
தமிழகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பள்ளிகளில் ரீல்ஸ் எடுப்பது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தின் போது அதிகாரிகளை வெளியில் அனுப்பிவிட்டு, அமைச்சர்களுடன் மட்டும்...
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் “கல்வியைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. “ஒவ்வொரு குழந்தையும் கல்வி...