பிஜுமோல் என்பவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவரது கணவர் பெயர் ஸ்ரீஜித். இருவருக்கும் திருமணம் நடைபெற்று மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீஜித் அரபு நாடுகளில் 13 ஆண்டுகள் ப ணியாற்றி வந்தார். பின்னர் தனக்கு...
முளியனூர் என்ற இடத்தை சேர்ந்தவர் தம்பதி முனுசாமி மற்றும் ரம்யா. இத்தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அ டிக்க டி தக ராறு ஏ...
அவசரமான உலகில் நாமெல்லாம் வசித்துவருகிறோம். இன்றைய தலைமுறையினர் சோசியல் மீடியாவுக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள். அதையும் ஆக்கப்பூர்வமான விசயத்துக்கு பயன்படுத்தினால் மகிழலாம். ஆனால் அழிவுப்பாதையும் கொண்டுசெல்லவே சோசியல் மீடியாக்களை இந்த தலைமுறையினர் பயன்படுத்துகின்றனர். அதிலும் இந்த தலைமுறையினரை...
கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி நின்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள ஒனான்குப்பம் என்ற இடத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகயின் பெயர்...
திருச்சி மாவட்டம் அரிய மங்கலம் பகுதியில் காமராஜ் நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சொந்தமாக மிட்டாய் கடை நடத்தி வருபவர் பிரபு. இவருக்கு வயது 27. இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக...
இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை மூன்று ஆண்டுகளாக பழி வாங்குவதற்கு காக்கைக் கூட்டம் துரத்தி வருவது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தைச் சேர்ந்த சிவா கேவத். இவர்...
வாரங்கல் மாவட்டத்தின் கோர்ரே குந்தா என்ற கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. மேற்குவங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். அவர்களில் ஒருவர்தான்...
நாம் அன்றாடம் பல விதமான நிகழ்வுகளை தொலைக்காட்சி மூலமாகவும் கைபேசி மூலமாகவும் கேட்க்கிறோம். அதில் ஒரு சம்பவங்கள் நம் மனதில் நிலைத்து நிற்கும். அது போன்ற ஒரு சோ கமான சம்பவம் தான் இது. ஒரத்தநாடு...
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி மாயா (20). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் மாயாவுக்கு நேற்று முன்தினம் காலை பிரசவ வலி...
கர்நாடகத்தின் சாம்ராஜ்நகர் தாலுகாவின் அன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூர்ணிமா (27). இவரது கணவர் கெம்பண்ணா (37). விவசாயி. இவர்கள் 2 பேருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 3 வயதில் ஒரு...