சென்னை பெரம்பூரில் ராகவன் சாலை என்ற இடம் அமைந்துள்ளது. அங்குள்ள குப்பை தொட்டி ஒன்றில் 5 மாத ஆண் க ருவா னது பெட்டியில் அடைக்கப்பட்டு கிடந்தது. அங்கிருந்த தெருநாய்கள் சில இதனை மோப்பம் பிடித்தன....
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இதனால் உலகெங்கும் உள்ள பலரும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று தான் நம்முடைய தமிழகத்திலும் பலரும் பொருளாதார ரீதியாக மிகவும்...
கேரளாவை சே ர் ந் த தம்ப தி நிதின் சந்திரன் (28) மற்றும் அதிரா (27). இருவரும் துபாயில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் க ர்ப்பமாக இருந்த அதிரா கடந்த்...
மதுரை எல்லீஸ் நகர் சூர்யா குடியிருப்பு வளாகத்தை மதுரை எல்லீஸ் நகர் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வரும் ராமச்சந்திரன்(24) என்பவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில்,...
கன்னட சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவின் அகால மரணம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியான மேக்னா ராஜை தவிக்க விட்டு சென்றுவிட்டார் சிரஞ்சீவி சர்ஜா. சிரஞ்சீவி சர்ஜா நடிகர்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிழம்பி புதூர் என்று இடம் அமைந்துள்ளது. இங்கு ஹரி என்ற 25 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் தேவி என்ற 21 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதலுக்கு தேவியின்...
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிபட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் சவுரி நாதன் இவரது மகள் தான் சோபியா(வயது 21). இவர் அருகில் இருக்கும் தனியார் கல்லூரியில் பரதநாட்டியம் பயின்று வருகிறார். சோபியாவின் உறவினரான ராஜா, ...
பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மா ரடைப்பு காரணமாக அவர் உ யிரிழந்த சம்பவம் திரையுலகினர்களை பெரும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பழயை நடிகர் கன்னட...
நாம் அன்றாடம் பல விதமான விஷயங்களை தொலைக்காட்சி மூலமாகவும் கைபேசி மூலமாகவும் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை தான் நம்முள் சோகத்தை ஏற்படுத்திவிடும் என்று சொல்லலாம். அது போன்ற ஒரு செய்தி தான் இதுவும்....
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வெத்தலைகாரன்காடு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மதியழகன் என்ற ராணுவ வீரர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் தமிழரசி. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான்...