திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சுகுமார் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி, நேற்று காலை தனது தந்தையுடன், செல்போனில் வீடியோ அழைப்பின் மூலம் பேசிக்கொண்டிருந்தார். செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டே அவர் பேசியதாக...
கொரனா என்ற பெயரை கேட்டாலே இப்போது உலக நாடுகளுக்கே உதறல் வந்து விடுகிறது. நம் இந்தியாவிலும் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டி இருக்கிறது. கொரனா நோயை ஒழிக்கும்வகையில் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ம்...
கொரோனா ஊரடங்கு உத்தரவினால் மக்களை வீட்டில் பாதுகாப்பாக இருக்க சொல்லி வெளியில் தனது பாதுகாப்பை கூட பார்க்காமல் மக்களுக்காக தினமும் பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள் மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து கொண்டு...
தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் வகையில் தன் நடிப்பை வெ ளிப்படுத்தியவர் நடிகை ஜோதிகா அவர்கள். 2000 -களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் இவர். இந்நிலையில், நடிகை ஜோதிகா சமீபத்தில் அவர் ஒரு விருது...
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலார் என்ற கிராமத்திற்கு மஞ்சள் அறுவடைக்காக சென்ற விவசாய குழு அங்கேயே தங்கியிருந்தனர். தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் வேலையில்லாமல் அந்த கிராமத்திலேயே அவர்கள் இருந்து...
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பல கோடி ஏழை எளிய மக்கள் இந்தியாவில் வறுமையில் வாடி வருவதாகவும் அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் கோடிக்கணக்கில் நிதி உதவியும் பொருளுதவியும் கொடுத்து வருகின்றனர்...
இந்தியா முழுவதிலும் 20,471 பேருக்கு இந்த கொரோ னா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 3,960 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 652 பேர் உ யிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய...
கொரோ னா நோ ய்க்கான அ றிகுறிகளில் சளி, இருமலும் இருக்கிறது. இந்த அ ச்சத்தின் காரணமாக சளி, இருமலோடு இருந்த முதியவரை பொதுமக்கள் சாலையில் பி ணவ றையின் பக்கத்தில் தூ க்கி வீ...
பள்ளி சிறுமிகள் முதல் பெண் மருத்துவர் வரை 70க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி அந்தரங்க வீடியோக்களை எடுத்து அதன்மூலம் பணம் பறித்து வந்த காசி என்கிற சுஜியின் லேப்டாப் தற்போது போலீசாரின் கைகளில் சிக்கியுள்ள...
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் படும் இன்னல்களை பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது இந்த வைரஸின் தாக்கம். இந்நிலையில் மக்கள் அனைவரும்...