கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 2,17,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா...
தென் ஆப்பிரிக்காவில் இறுதிச்சடங்கை நடத்தும் நபர்களாக கட்டிக் கொண்ட நபர்களின், காரின் உள்ளே இருந்த சவப்பெட்டியை அதிகாரிகள் திறந்து பார்த்த போது, அதில் போ தை பொருளான க ஞ்சா இருப்பதைக் கண்டு அ திர்ச்சியடைந்துள்ளனர்....
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புகைப்பிடிக்கும் பழக்கம் அல்லது ஹூக்கா பழக்கம் கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அ பா யம் அதிகம் உள்ளது. ஏனெனில் பொதுவாக புகைப்பிடிப்பதால், அதில் உள்ள உட்பொருட்கள் நுரையீரலை...
தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைவதற்கு என்ன வழிகள் உள்ளது என்று தான் பல நபர்கள் தேடுகிறாரார்கள். மேலும் ஒரு சிலர் தொலைக்காட்சியில் தோன்றி அந்த பின் அங்கிருந்து சினிமாவிற்குள் நுழைந்து விடுகிறார்கள். குறிப்பாக தொகுப்பாளர்கள்....
கிம் ஜாங் தொடர்பில் இதுவரை உறுதியான எந்த தகவலும் வெளிவராத நிலையில், வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்களில், பொதுவாக ராணுவ அணிவகுப்புகள் மேற்கொள்வதற்காக தற்காலிகமான அமைப்புகள்,...
கொரானாவின் கோரத்தாண்டவம் உலகின் அனைத்து நாடுகளையும் அலறவைத்துள்ளது. நம் அண்டை மாநிலமான கேரளத்தில் வரும் 31ம் தேதிவரை இதனால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சபரிமலை மாதாந்திர நடைதிறப்புக்கும் யாரும் வரவேண்டாம் எனக் கேட்டுக்...
தற்போது உலகம் முழுதும் நடக்கும் விஷயம் என்ன வென்று நாம் அனைவருக்கும் தெரியும். இந்த வைசரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். உலக முழுவதும் கொரோனா வைரஸ்...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சுகுமார் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி, நேற்று காலை தனது தந்தையுடன், செல்போனில் வீடியோ அழைப்பின் மூலம் பேசிக்கொண்டிருந்தார். செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டே அவர் பேசியதாக...
கொரனா என்ற பெயரை கேட்டாலே இப்போது உலக நாடுகளுக்கே உதறல் வந்து விடுகிறது. நம் இந்தியாவிலும் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டி இருக்கிறது. கொரனா நோயை ஒழிக்கும்வகையில் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ம்...
கொரோனா ஊரடங்கு உத்தரவினால் மக்களை வீட்டில் பாதுகாப்பாக இருக்க சொல்லி வெளியில் தனது பாதுகாப்பை கூட பார்க்காமல் மக்களுக்காக தினமும் பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள் மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து கொண்டு...