எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை, தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள். உலகத்தில்...
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தவர் பிரதீபா. 22 வயதான இவர்,வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, சி.எம்.சி காலனியைச் சேர்ந்தவர். இவரின் தந்தையான ராமேஷ், பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பு...
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்....
வேலூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள பெரம்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீபா ( வயது 22) என்ற மகள் உள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவ படிப்பை பயின்று...
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ரேவதி. கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் கோவிந்தனின் மனைவி ரேவதி நிறைமாத கர்ப் பி ணி யா க இருந்த நிலையில், தி டீரென...
சமீபத்தில் பெண்களை ஏ மாற் றியதாக நாகர்கோவிலில் காசி என்ற வாலிபர் கைது செய்யபட்டார். பள்ளி சிறுமிகள் முதல் பெண் மருத்துவர் வரை 70க்கும் மே ற்பட்ட பெண்களை தவ றாக வீடியோக்களையும் புகைப்படங்களை எடுத்து...
ஷிவானி நாராயணன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். இதனைதொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து பாதியிலேயே விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற...
இந்தியாவில் கொரோனா லாக்டவுனின் போது மகனை மளிகை சாமான்கள் வாங்க தாய் அனுப்பிய நிலையில், அவர் வீடு திரும்பிய போது மனைவியுடன் வந்தது தாயை அ திர்ச்சியில் ஆழ்த்தியது. உத்தரபிரதேச மாநிலத்தில் கசியாபாத்தை சேர்ந்தவர் குட்டு....
தாய்லாந்தில் ஏழாவது மாடியில் இருந்து தமது மனைவியை தூ க்கி வீ சிய நபரை உள்ளூர் பொலிசார் கைது செய்துள்ளனர். நீளும் கொரோனா ஊரடங்கால் ம னக்குழப்பம டைந்த 45 வயதான டேவ் மிட்செல் தமது...
தமிழகத்தில் சுடுகாட்டில் குவியல் குவியலாக ரேஷன் அரிசி கொட்டப்பட்டிருந்தை பார்த்த மக்கள் அதை போட்டி போட்டு கொண்டு அள்ளி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.பல்வேறு...