சீனாவில் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளை பயங்கரமாக தாக்கி வருகின்றது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் அதிகமாகியுள்ளது. கட்டுப்படுத்துவதற்கு...
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வி.பரங்கனி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் என்ற ஜெகன். 32 வயதாகும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். அதன் பின் இருவருக்கும்...
பெரம்பலூரைச் சேர்ந்தவர் தமிழ்மணி. டெய்லர் வேலை செய்து வரும், இவர் தனது சொற்ப வருமானத்தில் தனது மகள் அகிலாவை, க ஷ்டப்ப ட்டுப் படிக்க வைத்தார். மகளை எப்படியாவது மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற கனவோடு...
எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை, தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள். உலகத்தில்...
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தவர் பிரதீபா. 22 வயதான இவர்,வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, சி.எம்.சி காலனியைச் சேர்ந்தவர். இவரின் தந்தையான ராமேஷ், பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பு...
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்....
வேலூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள பெரம்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீபா ( வயது 22) என்ற மகள் உள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவ படிப்பை பயின்று...
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ரேவதி. கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் கோவிந்தனின் மனைவி ரேவதி நிறைமாத கர்ப் பி ணி யா க இருந்த நிலையில், தி டீரென...
சமீபத்தில் பெண்களை ஏ மாற் றியதாக நாகர்கோவிலில் காசி என்ற வாலிபர் கைது செய்யபட்டார். பள்ளி சிறுமிகள் முதல் பெண் மருத்துவர் வரை 70க்கும் மே ற்பட்ட பெண்களை தவ றாக வீடியோக்களையும் புகைப்படங்களை எடுத்து...
ஷிவானி நாராயணன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். இதனைதொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து பாதியிலேயே விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற...