இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி, செவ்வாய்க்கிழமை ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி...
ஹைதராபாத்தின் சரூர்நகர் பகுதியில், சாலையில் நடந்து சென்ற ஒருவரின் கவனத்தைத் திசைதிருப்பி, அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பைக்கில் வந்த இருவர், சாலையில் நடந்து சென்ற பாதசாரிக்கு...
பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகல் நேரத்தில் காரில் சென்ற ஒரு குடும்பத்தினர் மீது கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த...
ஒருபுறம் நாடு டிஜிட்டல் மயமாகி, விண்வெளித் துறையில் சாதனைகள் படைத்து முன்னேறிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் வறுமையின் கோர முகத்தை வெளிப்படுத்தும் சில சம்பவங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், நள்ளிரவு...
பொதுவாக விலங்குகள் புல் மேய்வதையோ அல்லது ஓய்வெடுப்பதையோ தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் உள்ள எருமை மாடு, ஒரு தீவிரமான தொலைக்காட்சி பிரியராக இருக்கிறது. இந்த எருமைக்கு...
கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் மரண பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தின் கோரத் தாண்டவத்தை விளக்கும் வகையிலான பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில்...
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு, நிர்வாகத்தில் தங்களுக்குக் கால அவகாசம் வேண்டும் எனக் கோரி வரும் வேளையில், முறைகேடுகளில் மட்டும் கைதேர்ந்தவர்களாகச் செயல்படுவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதலமைச்சரும்...
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில், நார்வே அணிக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இப்போட்டியின் இரண்டாவது பாதியின் போது, பிரேசில் நட்சத்திர...
மும்பையின் பொவாய் பகுதியில் உள்ள என்.ஐ.டி.ஐ.இ வளாகத்திற்கு அருகே முதலை ஒன்று உலா வரும் வீடியோ சமூக ஊடகமான ‘X’ தளத்தில் வெளியாகி வேகமாகப் பரவியது. இதைப் பார்த்த பிரஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள், உடனே விழிப்புடன்...
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், எதிர்பாராதவிதமாக ஒரு பெண் சிங்கத்திடம் சிக்கிக்கொண்டார். அந்த ஆக்ரோஷமான சிங்கம் அவரைத் தாக்கி, தரையோடு தரையாகக் கீழே தள்ளி, சுமார் 30 நிமிடங்கள்...