மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, பெரும்பாலான சாலைகள் குளங்களைப் போலக் காட்சியளிக்கின்றன. இதில் குறிப்பாக, மும்பைக்கு அருகிலுள்ள வசாய் பகுதியின் சன்சிட்டி சாலையில் எடுக்கப்பட்ட...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த கனமழையால் திருமண மண்டபம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்த நிலையிலும், மணமகன் தனது மணமகளைக் கைகளில் தூக்கிக்கொண்டு சென்று திருமணம் செய்த சுவாரசியமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
ஜோஹோ நிறுவனத்தின் தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பில்லியனருமான ஸ்ரீதர் வேம்பு, ஜப்பானில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையுடன் நடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய்...
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஆக்ரா – லக்னோ நெடுஞ்சாலையில், பயணிகளின் உயிரோடு விளையாடும் வகையில் தனியார் சொகுசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் செயல்பட்ட நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி...
மத்தியப் பிரதேசத்தில் சமோசா வாங்குவதற்காக லோகோ பைலட் ஒருவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவிற்கு, ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் – மௌ ரெயில்வே...
தமிழ் சினிமாவின் இமயம் என்று அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பின், அவரது குடும்பத்தில் சொத்துச் சண்டை மற்றும் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட வாக்குவாதங்கள் குறித்து அவரது மைத்துனர் மாலைமலர் இதழுக்கு விரிவான விளக்கம்...
இந்தியாவின் மிக தூய்மையான நகரமாகத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வரும் இந்தூரில் உள்ள விமான நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஓடுதளத்தில், விமானத்திற்கு மிக அருகில் ஒரு சிறுவன் சிறுநீர் கழிக்கும் வீடியோ...
ஹரியானா மாநிலம் கைத்தல் பகுதியில், திருமண மேடையில் இருந்து மணமகன் திடீரென ஓட்டம் பிடித்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு நடைபெற்ற திருமண சடங்குகளின் போது, மணமகனின் செல்போனுக்கு அடையாளம் தெரியாத ஒரு எண்ணில் இருந்து...
ஆசிரியர் தொழிலின் உண்மையான மதிப்பு மற்றும் வருமானம் என்ன என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 14,200 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா மலைப்பகுதியில், ஆசிரியை ஒருவர் தன்னிடம்...
பிரபல இன்ஸ்டாகிராம் கிரியேட்டரான ஆர்யா என்பவர், கடந்த ஐந்து நாட்களாக சமூக வலைத்தள பக்கத்தில் எந்தவொரு ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிடாததற்கான காரணத்தை ஒரு வீடியோ மூலம் விளக்கியுள்ளார். அவர் வீடியோ போடாததற்கு ஆர்வம் இல்லாதது காரணமல்ல,...