தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் அதன் பிறகு ‘மைனா’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன் பின்னர் தெய்வ...
மதுரையை அடுத்து உள்ளார் திருமங்கலம் பகுதியில் இருக்கும் சமத்துவபுரம் உள்ளது இங்கு வசித்துவருபவர் சிலம்பரன் (25) இவர் தனியார் செல் போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.மேலும் சமத்துவபுரம் அருகே உள்ள கட்ராம்பட்டி என்னும் ஊரில் சிலம்பரசனின்...
தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் நம் உலகில் சில விஷயங்கள் வினோதமாகவும் வியப்புடனும் நடந்து வருகிறது .அப்படித் தான் சில மாதங்களுக்கு முன் இரண்டு தலை கொண்ட பாம்பு ஒன்று பிறந்தது. அதுபோல் தற்பொழுது இந்தியாவில் மனிதனின்...
பெண்களின் உள்ளாடையை மட்டும் திருடி செல்லும் வினோத திருடன். கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள மீனாட்சி குடியிருப்புபகுதியில் திட்ட திட்ட 245 வீடுகள் உள்ளன . அந்த குடியிருப்புகளில் இரவு நேரத்தில் வெளிய கொடியில்...
இந்த சிறுவயதில் நேரப்போகும் ஆபத்தை புரிந்து கொண்டு அனைவரையும் காப்பாற்றும் வகையில் முயற்சி செய்த 6 வயது சிறுமி . அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஜிம்மி கார்ல்பன் , இவரது மனைவி மடலின், மற்றும்...
தமிழ் சினிமாவில் இன்று வரை எல்லோராலும் பேசப்பட்டு வரும் நடிகை என்றால் அது நம்ம ஸ்ரீதேவி தான் இவர் பிரபல இந்தி பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்துகொண்டு நார்த் இந்தியாவில் செட்டிலானார். மேலும்...
நேபாள நாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு கேரளாவை சேர்ந்த 15 பேர் சுற்றுலாப் பயணிகளாக சென்றனர். அவர்கள் அனைவரும் நேற்றிரவு மகவான்பூர் மாவட்டத்தின் டமான் பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனொரமா ரிசார்ட்டில் தங்கினர். அந்த...
இலங்கை ,மாத்தளை பகுதியில் காதலர்கள் ஜோடியாக ஆள்நடமாட்டம் இல்லாத தோட்டத்தில் இன்று அதிகாலை 5 மணி அளவில் ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை , மாத்தளை...
கொல்லிமலை ஆரியூர் நாடு ஊராட்சியின் குழிவளவு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது 22). இவருக்கு தெவ்வாய்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியோடு பழக்கம் இருந்து உள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் தகாத உறவை மேற்கொள்ளவைத்தது...
குஜராத் காந்திநகரில் உதயோக் பவன் அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவரின் 14 வயது மகன், 8ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியில் 26 வயதுடைய ஆசிரியரும் பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிறுவன்...