அதிகாலை 5 மணிக்கு ஒரே மரத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம் காதல் ஜோடிகள்…??? பின்னணி என்ன… - cinefeeds
Connect with us

TRENDING

அதிகாலை 5 மணிக்கு ஒரே மரத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம் காதல் ஜோடிகள்…??? பின்னணி என்ன…

Published

on

இலங்கை ,மாத்தளை பகுதியில் காதலர்கள் ஜோடியாக ஆள்நடமாட்டம் இல்லாத தோட்டத்தில் இன்று அதிகாலை 5 மணி அளவில் ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை , மாத்தளை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு இளம் காதலர்கள் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்.

Advertisement

இருவரும் பிரிய மனம் இல்லாததால் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார்கள் . இந்த தற்கொலை சம்பவத்தை பார்த்த பொது மக்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் காவல் துறையினர். மேலும் இருவரின் பெற்றோர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in