சட்டமன்றம் கூடவிருக்கும் சூழலில், சட்டசபையில் தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆடிய நாடகங்களை அம்பலப்படுத்திவிடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவே, திட்டமிட்டு அதற்கு ஒரு நாள் முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை முடக்க ஆளுங்கட்சி...
தமிழ்நாடு அரசியல் களத்தில் எப்போதும் தனது காட்டமான விமர்சனங்களால் அதிரடி கிளப்பும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எதிர்த்தரப்பினரை நோக்கி வீசியுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. மேகேதாட்டு அணை விவகாரம் மற்றும்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான புதிய வழக்குகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அவர் ஏற்கனவே 19 மாதங்கள் சிறையில் இருந்தவர் என்பதால் இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளால் திமுகவை...
திமுகவிற்கு இடையில் வருபவர்கள், இடையிலேயே போய்விடுவார்கள் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துப் பேசியுள்ளார். மேலும், தேர்தல் தோல்விக்கு பிறகு திமுகவின் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தான் மட்டுமே முன்னின்று பேசி வருவதாக...
விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, புதுசா ஆட்சிக்கு வந்திருக்கறவங்களுக்கு யாராவது வரலாற்றைச் சொல்ல வேண்டும் என்று சாடிய...
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்பொழுது சூடுபிடித்துள்ள வேளையில், திமுக மற்றும் தவெக இடையே அரசியல் வார்த்தைப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவின் ஆர்.எஸ். பாரதி விடுத்த ஆக்ரோஷமான சவாலுக்கு, தவெக-வின்...
கரூர் விவகாரத்தில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் ஆதவ் பேசியுள்ளதாக திமுகவின் ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய அமைச்சராக இருக்கும் ஆதவ்வின் பேச்சு முற்றிலும் கீழ்த்தரமாகவும், பொறுப்பற்ற முறையிலும் அமைந்துள்ளது என்று அவர் சாடியுள்ளார்....
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்த...
திமுக எம்.எல்.ஏ.க்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரையும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வைப்பதற்காக, முதலமைச்சர் விஜய் மற்றும் மதிக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய இருவரும் இணைந்து கூட்டுச்சதி செய்துள்ளதாக திமுக அமைப்புச்...