ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், முற்றிலும் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட என்ஜின்களைக் கொண்ட ‘விக்ரம்-1’ ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 24 மீட்டர் உயரமும், 350 கிலோ எடையை சுமக்கும்...
இந்திய மருத்துவத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘க்யூடெங்கா’ என்ற பிரத்யேக தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. ‘டகேடா பயோ பார்மசூட்கல்ஸ்’ நிறுவனத்தால்...
இந்திய கரன்சி வரலாற்றில் ஒரு புதிய புரட்சியாக, ரூபாய் நோட்டுகள் கிழிவதற்கும் சேதமடைவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்திய ரிசர்வ் வங்கி பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பிரத்யேக பிளாஸ்டிக் தாள்களைத் தயாரித்து வழங்குவதற்காக,...
இந்திய ரயில்களில் குப்பை கொட்டுவது ஒரு தொடர்கதையாக இருக்கும் வேளையில், கொல்கத்தா–சைராங் ரயிலில் பயணித்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளின் முன்மாதிரியான தூய்மைப் பழக்கம் இணையத்தில் வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ரயிலின் படுக்கை வசதி...
ரயில் டிக்கெட் முன்பதிவை இன்னும் வேகமாக்க IRCTC இணையதளம் 24 வருடங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய பீட்டா பதிப்பு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 82 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் இந்தச் சூழலில்,...
சர்வதேசப் பொருளாதாரச் சூழல், பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய தேவையைப் பொறுத்து தங்கம் விலையானது தினமும் மாறுபட்டு வருகிறது. முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பான புகலிடமாகவும், நமது கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகவும் விளங்கும் தங்கம், சமீப...
மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, வாகனங்களின் மைலேஜ் குறைவதாக வாகன ஓட்டிகளிடையே பரவலான புகார்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர்...
கடுமையான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருக்கும் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்கக் கோரும் சர்ச்சைக்குரிய 130-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய...
பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தடுத்து மேற்கொண்ட அரசுமுறைப் பயணங்கள், இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகால புவிசார் அரசியலையும், அதன் வியூகங்களையும் தீர்மானிக்கும் மிக முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது....
மைதானங்கள் மற்றும் ஆடுகளங்களைப் பராமரிக்க நிலத்தடி நீர் அல்லது நன்னீருக்குப் பதிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்த வேண்டும் என்றும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும் என்றும் தேசிய பசுமைத்...