மைதானங்கள் மற்றும் ஆடுகளங்களைப் பராமரிக்க நிலத்தடி நீர் அல்லது நன்னீருக்குப் பதிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்த வேண்டும் என்றும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும் என்றும் தேசிய பசுமைத்...
இந்திய மத்திய உணவுக் கழகத்தின் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது கோதுமை, நெல் மற்றும் சிறுதானியங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த உணவுத்தானியங்களின் இருப்பு 122.64 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இந்த இமாலய இருப்பில் உள்ள 68.34...
கடந்த முப்பது வருடங்களாக இந்தியாவின் 300-க்கும் மேற்பட்ட லக்ஸரி ஸ்டார் ஹோட்டல்களைப் போலி அடையாள அட்டைகள் மூலம் ஏமாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 69 வயது முதியவர் பின்க்சன் ஜானின் நீண்ட காலத் தலைமறைவு வாழ்க்கை...
கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19 முதல் ₹2,000 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அவற்றை மாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொதுமக்களிடம்...
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், தற்போது நாடு முழுவதையும் உலுக்கும் வகையிலான திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தின் இருண்ட பக்கமான ‘டார்க் வெப்’ உதவியுடன் நீட் தேர்வு வினாத்தாள்கள்...
மத்திய அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ், இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகம் வடிவமைத்து, கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் நிறுவனத்தால் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3...