ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 15 வயது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது....
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே அமராவதி நகரைச் சேர்ந்த 29 வயது தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன், ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில் 19 வயது கல்லூரி மாணவி காவியாவை காதலித்து அழைத்துச் சென்ற...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமபயனூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு சாம்பாரில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் சத்துணவு பணியாளராக இருந்த பெண் ஒருவர் நிர்வாகக் காரணங்களால்...
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவியைக் கடத்தி வாயில் செலோ டேப் ஒட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வெள்ளியங்கிரி (37) என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது...
சந்தேகமும் ஒரு கண நேரக் கோபமும் எத்தகைய பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு கொடூரமான சான்றாக அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த ரெபேக்கா என்பவருக்கும்,...
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூரில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த...
ஈரோடு மணல்மேடு பகுதியில் தேங்காய் வியாபாரி கோபிநாத் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு விவேக் என்ற நெருக்கிய நண்பர் உள்ளார். இந்நிலையில் கோபிநாத் அடிக்கடி நண்பரின் வீட்டிற்குச் சென்று வந்தபோது விவேக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு,...