அரசு மற்றும் அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாகாது என்றும், சமூகத்திற்கு இடையே பகை அல்லது வெறுப்பை ஊக்குவிப்பதாகக் கூற முடியாது என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அரசுக்குக் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது....
தமிழ்நாட்டில் அண்மையில் மாவட்ட வாரியாக அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், இந்த நியமனங்களில் பெரிய அளவில் முறையற்ற மற்றும் நிதி விதிமீறல்கள் நடந்துள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக...
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கிலிருந்து கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இதனை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனையடுத்து ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்...
ரூ.10 கோடி கடனை செலுத்தாத விவகாரத்தில், படம் வெளியாகும் முன்பாக ரூ.1 கோடி பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி 1 கோடி பணத்தை...