அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி , அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில், தற்போதைய தவெக அரசு மற்றும் கட்சியின் நகர்வுகள் குறித்துப் பரபரப்பான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். சமீபகாலமாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள்...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய போது, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகேயுள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில்...
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா வியாபாரத்தை எதிர்த்த விஷ்ணு என்ற 23 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக்கேட்டால்...
உட்கட்சிப் பிளவுகளால் மனமுடைந்து தீக்குளித்து மாண்ட தஞ்சை மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரனின் உடலுக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளைச் சேர்ந்த...
பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஜெயக்குமார், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தவெக அமைச்சர்...
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசை, “பொய்க்கால் குதிரை அரசு” என்று அதிமுக ஐ.டி. விங் மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. மாநிலத்தில் அண்மைக் காலமாக ஆங்காங்கே...
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவின் அதிருப்தி அணியைச் சேர்ந்த முக்கிய எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை) மற்றும்...