ஜி ஸ்கொயர் (G Square) நிறுவனம் மீது சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மிகப்பெரிய படுபயங்கரமான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டுப் பேசியுள்ளார். கோவை மாவட்டத்தில் இந்த நிறுவனம் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களைச் சட்டவிரோதமாகக்...
“தேர்தலுக்குப் பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சிகள் நடந்தன” என்று அதிமுகவைச் சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் மறைமுக உதவியுடன், அதிமுகவின்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அஇஅதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்தது. எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அதிருப்தியுற்ற முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கரூர் விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை விஜயபாஸ்கர் ஆகியோர்...
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சூழலில், அதிமுகவின் கொங்கு மண்டல முக்கியத் தலைவரான எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது....
அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான எஸ். பி. வேலுமணி, பாரதிய ஜனதா கட்சியில் இணைவது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ந்து...