ஐதராபாத் துக்குகூடாவில் உள்ள பிரைம் கேர் மருத்துவமனையில் செவிலியராகபணியாற்றி வந்த 21 வயது இளம் பெண், பாலியல் வன்புணர்ச்சி முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 34 வயது பைக் மெக்கானிக்கால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள நெஞ்சைப் பதறவைக்கும்...
ஐதராபாத் மாநகரத்தின் உப்பல் பகுதியில் அமைந்துள்ள பிபிஎம் கிரீன்லேண்ட்ஸ் காலனியில், நள்ளிரவு நேரத்தில் வீடுகளில் கைவரிசை காட்ட முயன்ற நான்கு பேர் கொண்ட மர்மக் கொள்ளைக் கும்பலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. ஊரே...
ஐதராபாத் பாலாபூர் எல்லைக்குட்பட்ட பிஸ்மில்லா நகரில் காதலியை கொடூரமாகக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டிவிட்டுத் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரெகானா மற்றும் முகமது சலாம் இருவரும் காதலித்து...
ஐதராபாத் சையதாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நள்ளிரவு பகலெனப் பாராமல் பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த பகல் பொழுதில் 35 வயது மதிக்கத்தக்க துணி வியாபாரி ஒருவர் கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில்...