“நாளைக்குள் தவணையைச் செலுத்தவில்லை என்றால், உங்கள் எருமையைப் பறிமுதல் செய்துவிடுவேன்!” என்று வங்கி மேலாளர் ஆத்திரத்துடன் மிரட்டினார். அதற்குச் சற்றும் கலங்காத விவசாயி, “பால் கூடக் கொடுக்காத இந்த எருமையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்...
முதலாம் உலகப் போரின்போது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சேத் ஜும்மா லால் ருத்தியா என்பவர், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ரூ.35,000 கடனாக வழங்கினார். 1917-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி போபால் மாநில நிர்வாகத்தை சீரமைக்கவும்,...
தமிழ்நாட்டின் கடன் நிலுவை அதிகரித்து வரும் நிலையில், “இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் கடனைக் குறைக்க முடியாது” என்று மாநில நிதித் துறைச் செயலாளர் சித்திக் தெரிவித்துள்ள தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பட்ஜெட் உரைக்குப்...
பெங்களூரைச் சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனக்குக் கடன் ஏதும் இல்லாத நிலையிலும், மாதத்திற்கு 2 லட்சம் ரூபாய் சம்பாதித்த போதிலும், தான் இன்னும் ஏழையாக உணர்வதாகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் ரெடிட்...
தமிழகத்தின் சொந்த நிதி வரவை காட்டிலும் வழக்கமான செலவுகள் மிஞ்சி நிற்பதால், புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் நிர்வாகத் தேவைகளுக்கும் அரசு கடன்பத்திரங்கள் மற்றும் வங்கிக் கடன்களையே பிரதானமாகச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.நடப்பு நிதியாண்டின் முதல்...
தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் முடிவில் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் 15 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று ‘We The Leaders’ அமைப்பின் மாநாட்டில் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அரசு ஒவ்வொரு ஆண்டும்...
குட் நைட், கருடன் போன்ற படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தை ராஜுமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சசிகுமார். டுத்ததாக ‘நந்தன்’ படம் வெளியாகவுள்ளது....