மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான ஆஷிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளார். ராம்பூர்ஹாட்டில் 5 முறை எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றியுள்ள...
ஆந்திரப்பிரதேசம் நெல்லூர் மாவட்டம் சில்பூர் மண்டலம் தோணுகுமலா செயலகத்தில் கிராமச் செயலக ஊழியராகப் பணியாற்றி வந்த 27 வயது ஸ்ரீபதி சாய் சந்தனா பிரியா என்ற இளம்பெண், அலுவலகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்...
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டம் எல்லாரெட்டிபேட்டை மண்டலம் ராச்சர்லா கொல்லபல்லி கிராமத்தைச் சேர்ந்த வம்சி என்ற வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறி அவரது பெயரில் தயார் செய்யப்பட்ட போலி கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் வினாத்தாள்...
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் ஜோசப் விஜய்யை, நடிகர் விஷால் நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பொதுவாக முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் போது பொன்னாடை அல்லது பூங்கொத்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் திரையுலகினருக்கு மத்தியில்,...
நடிகையும் அரசியல்வாதியுமான கௌதமி, அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து முழுமையாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில...
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாடல் அழகியான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம், மும்பையில் வசித்து வந்த இளம் பெண் அகன்ஷா மோகன். இவர் மாடல்...