உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் கணினி இயக்குநராகப் பணியாற்றிய சௌரப் விஸ்வகர்மா அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இக்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான சார்பு ஆய்வாளர் விபின் திவாரி கைது...
புது டெல்லியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, வீட்டில் கொள்ளை நடந்ததாக நாடகமாடிய மனைவியின் அதிர்ச்சிப் பின்னணி காவல்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெற்கு டெல்லியைச் சேர்ந்த 55 வயது கட்டுமானத் தொழிலாளியான...
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ரகு கவாடே என்பவரது மனைவி பங்காரி. பங்காரிக்கும், ரகுவின் உறவினரான ராம ராணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது....
மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளக்காதலுக்காகக் கூட வாழ்ந்த கணவனையே மனைவியும் அவளது கள்ளக்காதலனும் இணைந்து கொடூரமாகக் கொலை செய்து, உடலைப் 15 அடி ஆழப் பள்ளத்தில் புதைத்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி முகேஷ் ராவத் என்பவர், தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததை அடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் முகேஷின்...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த அதுல் பன்வார் என்பவரை, அவருடைய மனைவி தாமினி தனது கள்ளக்காதலன் துஷாருடன் சேர்ந்து விஷப்பாம்பை கடிக்க வைத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிருஷ்ணா என்ற...
நவிமும்பை யாதவ் நகர் பகுதியைச் சேர்ந்த பலிராம் குஷ்வாஹாஎன்ற நபர், 40 வயதான அவரது மனைவி சுனிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராகுல் பிரஜாபதி என்ற 30 வயது வாலிபர் ஆகியோரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட...
பீகாரில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அரசு மின்சாரத் துறை தொழில்நுட்ப வல்லுநரான தேவ் குமார் குஞ்சன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மனைவி சமிதா குமாரி, காதலன் அஜித் குமார் மற்றும் கூலிப்படை கொலையாளி...
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்டயா என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி சத்யவதி மியாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்த காணாமல் போனவர் வழக்கு,...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற அட்டை கம்பெனி தொழிலாளிக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த திவ்யபாரதி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இவர்களுக்குக் குழந்தைகள்...