மேற்கு வங்காளத்தில் பணியாற்றி வந்த நைன் சிங் ஜாதவ் என்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், தனது மனைவி மற்றும் கள்ளக்காதலனின் கூட்டுச் சதியால் வாடகைக்கொலையாளி மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், திருமணமான சில மாதங்களிலேயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு, கணவனுக்கு ஜூஸில் விஷம் வைத்துக் கொன்ற கவிதா மீனா என்ற பெண்ணின் கொடூர வண்டவாள அராஜகம் சிசிடிவி காட்சியின் மூலம் அசைக்க...
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் சக்தி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பீனா காலனியில், என்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரமாசங்கர் மிஸ்ரா (40) என்ற குடும்பத் தலைவர் கள்ளக்காதல் விவகாரத்தில் அவரது மனைவியாலேயே கொடூரமாகக்...
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிரவைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரமாசங்கர் மிஸ்ரா (42) என்பவரது மனைவி பிரியங்கா மிஸ்ரா (35), விகாஸ் சவுகான் (25) என்ற...
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தின் சக்திநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலை விபத்து என சந்தேகிக்கப்பட்ட கொலை வழக்கின் உண்மையை காவல்துறை கண்டறிந்துள்ளது. என்சிஎல் பீனாவில் மூத்த ஓவர்மேனாக பணியாற்றி வந்த ரமாசங்கர் மிஸ்ரா...
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் (Bulandshahr) கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பிரீத்தி என்ற பெண் தனது கணவரைத் துண்டால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்ததாக எழுந்துள்ள அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
ஹரியானாவின் குருக்ஷேத்ரா அருகே உள்ள பெஹோவா சாலையில் ராஜ் பேலஸ் பகுதி வாடகை வீட்டில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தண்ணீர் விநியோகஸ்தரான ராஜேஷ் (40) என்பவரைக் கொன்று, அவரது வயிற்றை...
புது டெல்லியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த 31 வயதான வினய் குப்தா, அவரது மனைவி மற்றும் மாமனார் வீட்டாரால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்...
ஜெய்ப்பூர் விஸ்வகர்மா பகுதியைச் சேர்ந்த மகேஷ் மீனாவின் மனைவியான கவிதா மீனா, ஆகஸ்ட் 5 அன்று தன் கணவரிடம் மருந்து வாங்கச் செல்ல வேண்டும் எனக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். திட்டமிட்டபடி பஸ்ஸி...
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் கணினி இயக்குநராகப் பணியாற்றிய சௌரப் விஸ்வகர்மா அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இக்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான சார்பு ஆய்வாளர் விபின் திவாரி கைது...