ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி தனக்குத் துரோகம் இழைத்ததை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கண்டுபிடித்த போதிலும், தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அவளது தவறுகளை பொறுத்து மன்னிப்பு வழங்கி வந்தார். رجل...
காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டம் சபாபோரா பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பார்சல் மூலம் உயர்ரக போதைப்பொருட்கள் டெலிவரி செய்யப்பட உள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல்துறையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...
தனது மாமியாரை சொந்தக் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் ஏற்பட்ட குடும்பத் தகராறு, கணவன் மற்றும் மனைவிக்கு இடையே வீட்டிற்குள் பெரும் வாக்குவாதமாக மாறியுள்ளது. மாமியாரை காரில் அழைத்துச் சென்ற சாதாரணமான செயலால் மனைவி ஆத்திரமடைந்து...
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ஐபிஎஸ் அதிகாரி அஞ்சலி விஸ்வகர்மா, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது தனது கணவருடன் இணைந்து பணியாற்றுவதற்காகச் சத்தீஸ்கர் மாநிலத்திற்குப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவில் சர்வீஸ்...
கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாகச் சந்தேகமடைந்த 39 வயது ரஷ்யப் பெண், அவரது ஆணுறுப்பைக் கடித்துத் துண்டித்த கொடூர சம்பவத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இப்பெண் இந்தத்...
வேலூர் பேரணாம்பட்டு அருகே 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தனலட்சுமி (36) என்ற பெண், கள்ளக்காதல் விவகாரத்தால் அவரது கணவர் விஜயகுமார் (48) என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். தனலட்சுமிக்கும் குமரேசன் (25) என்ற வாலிபருக்கும்...
சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (38). இவருக்கும் சித்ரா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 14 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்....