நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிஜேபி அமைப்பின் தலைவர் அபிஜீத் திப்கே...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், தங்களின் முக்கிய 2 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நீட் தேர்வு...
தேசிய தேர்வு முகமையிலிருந்து 47 அதிகாரிகள் நீக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை குறித்து சி.ஜே.பி அமைப்பின் அபிஜீத் தீப்கே தனது எக்ஸ் தளத்தில் காரசாரமாக எதிர்வினையாற்றியுள்ளார். தற்போதைய இந்த அதிரடி நடவடிக்கை என்பது வெறும் ‘சின்ன மீன்களை’...