தலைநகர் டெல்லியிலிருந்து அலிப்பூர்துவாருக்குச் சென்ற சிக்கிம் மகாநந்தா விரைவு ரயிலில், 20 வயதான பழங்குடியினக் கர்ப்பிணிப் பெண் கொடூரமாகப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பேரதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. டெல்லியிலுள்ள...
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள மருத்துவமனையில் உறவினர்கள் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், இந்த மரணத்திற்கு காரணமானவர்கள்...