உத்தரப் பிரதேச மாநிலத்தில்2024 ஆம் ஆண்டு திருமணமான ஐந்து மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர், கூடுதல் வரதட்சணை கேட்டுத் தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டாரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம்...
மளிகைக் கடையில் பணியாற்றிய கர்ப்பிணி ஊழியர் ஒருவரை கொடூரமாகக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, டெக்சாஸைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...
குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதே வழக்கம். ஆனால், அண்மையில் இணையத்தில் வைரலான காணொளி ஒன்றில், குடிபோதையில் கார் ஓட்டி வந்த நபரை நிறுத்திய காவல் அதிகாரி, அவரது காரின்...
தலைநகர் டெல்லியிலிருந்து அலிப்பூர்துவாருக்குச் சென்ற சிக்கிம் மகாநந்தா விரைவு ரயிலில், 20 வயதான பழங்குடியினக் கர்ப்பிணிப் பெண் கொடூரமாகப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பேரதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. டெல்லியிலுள்ள...
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள மருத்துவமனையில் உறவினர்கள் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், இந்த மரணத்திற்கு காரணமானவர்கள்...