CRIME1 hour ago
சந்தேகத்தால வந்த வினை… மனைவி வேலைக்குச் சென்றதால் ஆத்திரம்… மாமியாரைக் கொடூரமாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பிய மருமகன்..! ராஜஸ்தானை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாரா நகரத்தின் ஹவுசிங் போர்டு பகுதியில், குடும்பத்தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக மருமகன் தனது மாமியார் லலிதா என்பவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு குற்றவாளி அங்கிருந்து தப்பிச்...