அயோத்தியின் கோத்வாலி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவில் லைன்ஸ் பகுதியில் அஞ்சு தேவி என்ற பெண்ணிடமிருந்த ரூ.42,105 ரொக்கப் பணத்தை ஒரு குரங்கு பிடுங்கிச் சென்றது. இதனால் அப்பெண் பெரும் கவலையில் மூழ்கிய நிலையில்,...
கூரை மீதிருந்து தனது குட்டிகளுடன் தாவிப் குதித்த குரங்கு ஒன்று எதிர்பாராதவிதமாக மின்மாற்றியின் மீது மோதியது. இதனால் அந்த மின்மாற்றியில் மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் பாய்ந்த விபத்தில் குரங்கும் அதன் குட்டிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...
கட்டில் ஒன்றில் படுத்துக்கொண்டு தனது மொபைல் போனில் சிறுவன் ஒருவன் ஜாலியாக கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த குரங்கு ஒன்று எந்தவித பயமும் இன்றி அவனது அருகில் வந்து அமர்ந்துகொண்டதுடன், மனிதர்களைப் போல மிகவும்...
ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலின் கிழக்கு நுழைவாயில் அருகே தென்கொரிய சுற்றுலாப் பயணி ஒருவரை குரங்கு கடித்ததில், அவருக்குக் பலத்த காயமும் அதிக இரத்தப்போக்கும் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி,...