மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த புனிதா (22) என்ற பெண், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தகராறு காரணமாக கடும் மன...
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புரம் பகுதியில், மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தையின் தொண்டையில் நிலக்கடலை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மிக்ஸரைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலக்கடலை...