சமையல் கேஸ் சிலிண்டருக்கான E-KYC சரிபார்ப்பை முடிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. மத்திய அரசு இந்த காலக்கெடுவை ஏற்கனவே பலமுறை நீட்டித்துள்ளதால், இனிமேலும் கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எல்பிஜி நுகர்வோர்...
LPG சிலிண்டருக்கான e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் நாளை முடிவடைகிறது. இந்த இறுதி கெடுவுக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது e-KYC-ஐ சமர்ப்பிக்காவிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியம்உடனடியாக நிறுத்தப்படும் என்று பொதுத்துறை எரிவாயு நிறுவனங்கள்...
எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் தங்களது eKYC விபரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் கட்டாய அறிவுறுத்தல் விடுத்துள்ளன. போலியான இணைப்புகளைக் கண்டறியவும், தகுதியான...
மாத தொடக்க நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலையில் ரூ.200 குறைக்கப்பட்டு, ரூ.3,906 ஆக விற்பனை...
மத்திய அரசு எரிவாயு பதுக்கல் மற்றும் முறைகேடான கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கும் நோக்கில், ஜூன் 1, 2026 முதல் சமையல் சிலிண்டர் விநியோகத்தில் ஐந்து புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. இதன் முக்கிய அம்சமாக, இனி ஒரு...