காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போக முயன்ற இளம் பெண் ஒருவரை, ரயில் நிலையத்தில் வைத்து அவரது பெற்றோர்கள் கண்டுபிடித்துத் தடுத்து நிறுத்தினர். தாய் மற்றும் தந்தை இருவரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் புரியவைக்க முயன்றும், அந்தப்...
டெல்லியில் சாக்கடைத் திருடன் மற்றும் பார்ட்டி பத்மாஷ் என்றழைக்கப்படும் தீபக் என்பவரை சதர் பஜார் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர் நீண்டகாலமாக மொபைல் போன் திருட்டு, பாக்கெட் அடிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்....
தமிழ்நாடு காவல்துறையால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தீவிர நடவடிக்கைகளை...
கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு பேரணிக்குக்குப் பிறகு, கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தன் கட்சித் தொண்டர் ஒருவரை அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
ராஜா ராணி என்ற தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் ஆலியா மானசா. அந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. தற்போது ஆலியா...