சுதந்திர தினத்தன்று காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டபோது ஏற்பட்ட சர்ச்சை, தேசிய அளவில் பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. அங்கு பாடப்பட்ட வந்தே மாதரம் பாடல் இரண்டு சரணங்களைத் தாண்டி நீண்டபோது, காங்கிரஸ்...
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் மீது வைத்துள்ள தேசப் பக்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஆந்திர மாநிலம் எலூரு புறநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும்...
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மஞ்சள் நிறப் புடவையில் வருகை தந்திருந்த நடிகை த்ரிஷா, பார்வையாளர்கள்...
தமிழக முதலமைச்சராக விஜய் வருகிற சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி அவருக்கு நடிகர் பார்த்திபன் அவருக்கே உரிய தனித்துவமான வார்த்தை ஜாலத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்...
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாகச் வரவிருக்கும் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றி உரையாற்றவுள்ள விஜய் அவர்களுக்கான உரை தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முதல்வர் விஜய்யின் இந்த கன்னிச் சுதந்திர தின...