டெல்லியின் துவாரகாவில் உள்ள தனது வீட்டில், மூத்த அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்த 30 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றும் நசியா கானம், நான்கு...
டெல்லியின் பஹல்ஸ்வா டெய்ரி காவல் எல்லைக்குட்பட்ட முகுந்த்பூர் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது ஒரு கும்பல் மிளகாய்பொடி தூவி, செங்கற்கள் மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கிய பதைபதைக்கும் விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முறையான...
புது டெல்லியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த 31 வயதான வினய் குப்தா, அவரது மனைவி மற்றும் மாமனார் வீட்டாரால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்...
தில்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் புதிய ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்த 6 மணி நேரத்திலேயே தனது வேலையை ராஜினாமா செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தத் தகவலை ‘ஹையரிங் இன்சைடர்’ நிறுவனத்தின் நிறுவனர்...
டெல்லியில் உள்ள உத்தம் நகர் கிழக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு பெண் பயணிக்கும் கேப் ஓட்டுநருக்கும் இடையே வெறும் 1 ரூபாய்க்காகப் பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பயணக் கட்டணம் ₹199...
டெல்லியில் சைக்கிளில் சென்று விற்று வந்த நபர் ஒருவர், தனது கடின உழைப்பால் இன்று மாதம் ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை சம்பாதித்து சாதனை படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் டிஜிட்டல் கிரியேட்டர் உபென் வர்மா என்பவர் பகிர்ந்த...
தெற்கு டெல்லியின் கல்காஜி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கோவிந்தபுரி எக்ஸ்டென்ஷன் பகுதியில், 75 வயதான ரபி டே என்ற வயதான இசைக்கலைஞர் வாடகை அறை ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு...
டெல்லியில் வாடகைக் காரில் பயணித்த பெண் ஒருவர், மீட்டர் கட்டணம் 199 ரூபாயைக் கடந்தவுடன் ஓட்டுநரிடம் சரியாக ஒரு ரூபாய் சில்லறை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஓட்டுநரிடம் தன்னிடம் சில்லறை...
டெல்லியின் புராரி பகுதியில் ஒரு சூட்கேஸுக்குள் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளி வட டெல்லி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை, சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிய...
புது டெல்லியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, வீட்டில் கொள்ளை நடந்ததாக நாடகமாடிய மனைவியின் அதிர்ச்சிப் பின்னணி காவல்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெற்கு டெல்லியைச் சேர்ந்த 55 வயது கட்டுமானத் தொழிலாளியான...