சமீபத்தில் ஓடும் ரயிலில் பக்தர்கள் பஜனை பாடியபடி பூஜை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெள்ளை ஆடை அணிந்தபடி சிலர் ரயிலின் தரையில் அமர்ந்து இந்த வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்....
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முதன்முறையாக ‘தற்கொலை கடல் ட்ரோன்களைப்’ பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணையில்...
புதிய வாக்காளர்களை இணைப்பதற்கான இணையவழி ‘படிவம் 6’-ல், விண்ணப்பதாரரின் பெற்றோருடைய தேர்தல் விவரங்களை உள்ளிடுவதை இந்தியத் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளதை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாட்டிற்கு 1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.குண்ணத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் சமூக விரோதிகள் சிலர் அத்துமீறி நுழைந்து மது அருந்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களும்...
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், தற்போது பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து நீடிக்கிறார். ஒருவரால் ஒரு தொகுதியில் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருக்க...
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்திற்கு உட்பட்ட சார்ரா பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், சந்தைக்குச் சென்று வருவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால், பதற்றமடைந்த...
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் பகுதிகளில் பொதுவெளியில் மாடுகள் மற்றும் கன்றுகள் பலியிடப்படுவதை எதிர்த்து, இந்து மக்கள் கட்சி சார்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த மனுவை தீவிரமாக விசாரித்த நீதிபதிகள், திறந்தவெளிகளில்...
சென்னையில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குறிப்பாக, மகளிர் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்ட 100 சிறப்புப் பேருந்துகளின் சேவை திடீரென ரத்து...
தமிழக வெற்றிக் கழக ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாததற்கான முக்கியக் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன்...
தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் தமிழக வெற்றி கழகம் கட்சியினர் அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பரமசிவம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். கல்வி நிறுவனங்களில் தேசிய தலைவர்களின்...