திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் அலிபிரி மலைப்பாதையில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று இரவு நரசிம்ம சுவாமி கோவில் அருகே திடீரென சிறுத்தை ஒன்று தென்பட்டதால், மலைப்பாதையில் நடந்து சென்ற பக்தர்கள் கடும்...
வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவு அருகே ஏற்பட்ட எதிர்பாராத கடல் சீற்றத்தின் காரணமாக, இந்தியச் சுற்றுலாப் பயணிகள் பயணித்த விசைப்படகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. லாவா மொபைல் நிறுவனத்தின் வர்த்தகக் கூட்டத்திற்காகச் சென்றிருந்த...
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் வியப்பில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 30 நாள்களில் தங்கம் விலை அதிரடியாக சரிந்து, சவரனுக்குப் பல்லாயிரக்கணக்கில் குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் வியப்பை...
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தனது பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 4-ஆம் தேதி தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் லண்டன் சென்றார். மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில்...
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மருந்துக்கடைகளில் விற்கப்படும் ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகள் மற்றும் சில திரவ மருந்துகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அதிரடியாக விதித்துள்ளது. இனிமேல், மருந்தகங்களுக்குச் சென்று மக்கள் தங்களுக்கு இஷ்டப்பட்டபடி...
ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், அனைத்து மாவட்ட மருத்துவ அதிகாரிகளும் தயார் நிலையில்...
தமிழ்நாட்டில் மதுபானங்கள் மீதான நடைமுறையில் மாநில அரசு புதிய மாற்றத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்களை பாதிக்கும் வகையில் ஒரு புதிய அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. காலி பாட்டில்களை திரும்பப்...
சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக இன்று சிறப்பு குறைதீர் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பின்படி, மக்களுக்கான ரேஷன் சேவைகளை எவ்விதச் சிரமமும் இன்றி...
வீட்டில் செல்வம் பெருகவும், நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கவும் குளியலறை வாஸ்து மிகவும் அவசியமான ஒன்றாகும். சமையலறை மற்றும் படுக்கையறைக்கு நாம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவத்தை குளியலறைக்கும் கட்டாயம் கொடுக்க வேண்டும்....
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உரகொண்டா பகுதியில், போதிய மழையின்றி பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர். இந்த வறட்சியைப் போக்கி நல்ல மழை பெய்ய வேண்டி,...