தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை 25 விழுக்காடு வரை கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சுகாதார ஆய்வாளர்கள் தங்களது கடுமையான கவலையைத் தெரிவித்துள்ளனர். கடந்த 2020-21-ம் நிதியாண்டில் 1,500 ஆகக் பதிவாகியிருந்த தொழுநோயாளிகளின் எண்ணிக்கை,...
நடுத்தரக் குடும்பங்களைப் பொறுத்தவரை, தங்கம் என்பது வெறும் ஆடம்பரமான ஆபரணம் மட்டுமல்ல; அது அவசரக் காலங்களில் கைகொடுக்கும் ஆகச்சிறந்த குடும்பப் பாதுகாப்புக் கவசமும், வாழ்நாள் சேமிப்புமாகும். ஆனால் கடந்த சில மாசங்களாக தங்கத்தின் விலை உச்சத்தில்...
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ‘நா லட்ப்ராவ்’ என்ற கேளிக்கை விடுதியில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவு வாக்கில் திடீரென மூண்ட இந்தத்...
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸிற்கு 29 டாலர்கள் சரிந்து, 4,075 டாலராகக் குறைந்துள்ளதால் நகை...
மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்பது தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யவும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கிய சமூக நலத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள...
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே போர் பதற்றம் மூண்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற வர்த்தகக் கப்பல்கள்...
கனடாவின் டொராண்டோ நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெறும் வருடாந்திர நிகழ்வான ‘சல்சா ஆன் செயின்ட் கிளேர்’ கலாச்சார திருவிழாவில் எதிர்பாராத பெரும் சோகம் அரங்கேறியுள்ளது. மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்த வேளையில், கூட்டத்திற்குள் புகுந்த...
புளோரிடாவில் உள்ள நார்த் போர்ட் உயர்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த 51 வயதான டேவிட் சோமர் என்பவர், தனது பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட...
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், மருத்துவச் சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றிருந்த அவர் இன்று சென்னை திரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
பீகார் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. போலியான பட்டங்கள் மற்றும் நம்பகத்தன்மையற்ற கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து இவர்கள் முறைகேடாகப் பணியில் சேர்ந்திருப்பதே...