அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் ஜாக்சன் நகரில், புதிதாகத் தொழில் தொடங்க ஆசைப்பட்டு மதுபானக் கடையை விலைக்கு வாங்கிய குஜராத் தொழிலதிபர் சுரேஷ் (62), துப்பாக்கி ஏந்திய கொள்ளையனின் கொடூர புத்தியால் தனது 19 வயது மகளின்...
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகர் பகுதியில் சொத்துக்காகப் பெற்ற தந்தையின் இறுதிச்சடங்கை மகன் புறக்கணித்த நெஞ்சை உருக்கும் சோகமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த தந்தை தனக்கு எந்தவிதமான சொத்துக்களையோ அல்லது உடைமைகளையோ எழுதி...
தெற்கு டெல்லியின் கல்காஜி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கோவிந்தபுரி எக்ஸ்டென்ஷன் பகுதியில், 75 வயதான ரபி டே என்ற வயதான இசைக்கலைஞர் வாடகை அறை ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு...
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரஹீமாபாத் பகுதியில், 75 வயதாகும் சத்ராபால் என்ற முதியவர் இறந்த பிறகு, அவரது ஒரே மகனான மகேந்திரா தனது தந்தையின் பிணத்தின் கட்டைவிரல் ரேகையை வெற்றுத் தாள்களில் வலுக்கட்டாயமாகப் பதித்த...
ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த தனிஷ்கா தாக்கூர் என்ற இளம் பெண், தனது தந்தை மறைந்த பிறகு குடும்பத்துடன் சந்தித்து வரும் கொடுமைகள் குறித்துக் கண்ணீர்மல்க உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....