தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய நிகழ்வில் வினாக்கள்-விடை நேரத்தைத் தொடர்ந்து, 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி முதலமைச்சர் விஜய்...
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றிய அமைச்சர் ஸ்ரீநாத், தமிழகக் கடலோரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது என்றும், அண்மையில்...
டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், இத்துறையில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் தடுக்கவும், பணியாளர்களின் வாழ்வாதார தேவைகளை கவனத்தில் கொண்டும் இந்த அரசு பொறுப்பேற்ற...
தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப் பின் கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு...
கோவை விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவுக்கே வழிகாட்டும் சிறந்த மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குவதே இலக்கு என்ற அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின்...
தமிழக சட்டசபைக் கூட்டத்தில், அம்பேத்கர் அயலகக் கல்வி திட்டத்தின் கீழ் நிதி சரிவர வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மலேசியாவில் பயின்று வரும் தமிழக மாணவர் ஒருவர் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை எனக் கூறி வீடியோ...