மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதே வேளையில், தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே இந்த நிதி உதவி சென்று சேருவதை உறுதிசெய்யும் பொருட்டு,...
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் வன்னி அரசு விளக்கமளித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள்...
தமிழக மகளிர் உரிமைத்தொகையின் 36-வது தவணை பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த மாதங்களில் தொடர்ந்து ரூ.1,000 பெற்று வந்த பல பயனாளிகளுக்கு, இம்முறை தற்போது வரை பணம் வரவு...