திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்ததாலும், சமீபகாலமாக கட்சித் தலைமையின்...
திமுகவின் ஈரோடு மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெறவும் ஈரோடு மத்திய மாவட்டக் கழகம் கலைக்கப்பட்டு, அதிலிருந்த...