கிருஷ்ணகிரியில் இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்றில், பயணிகள் செல்லும் வழியில் அமர்ந்து கொண்டு நடத்துநர் சிகரெட் புகைத்த விவகாரத்தில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்...
கேரளாவில் நிகழ்ந்த சோகமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் குமிழியைச் சேர்ந்த ரஞ்சீஷ் என்ற பேருந்து நடத்துநர் , பிரிந்து வாழ்ந்த தனது...
பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் நேற்று காலையில் ஒரு பரபரப்பான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. ‘கே.ஏ.57 எப் 6331’ எண் கொண்ட மாநகர பேருந்தில் வழக்கத்தை விடக் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது நடத்துநர் பயணிகளுக்கு டிக்கெட்...
திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துநராகப் பணிபுரிந்து வந்த தம்பிதுரை என்பவர், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகக் கண்ணீர்...