LATEST NEWS4 hours ago
என் வேலையை பிடுங்கிட்டாங்க ஐயா… அங்க சாதிய பாகுபாடு இருக்கு… மீண்டும் வேலை கேட்டு மண்டியிட்டு கதறும் நடத்துனர்…!!
திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துநராகப் பணிபுரிந்து வந்த தம்பிதுரை என்பவர், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகக் கண்ணீர்...