நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே, நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கணவன், மனைவியைக் கட்டிப்போட்டு 40 பவுன் நகை மற்றும் ரூ.40 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அப்பகுதியில் கடந்த 20...
பெண் காவலரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கணினி ஆபரேட்டர் ராம்குமார் (32) என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தேன்மொழி (25) என்ற பெண் காவலர், பொதட்டூர்பேட்டை...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கைகோளார் தெருவில் நேற்று முன்தினம் இரவு முகத்தை முழுவதுமாகத் துணியால் மூடியவாறு, கையில் ஆபத்தான ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர் ஒருவர் வீடுகளில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்...
நாமக்கல் மாவட்டத்தில், தனியார் பேருந்து ஹாரன் ஒலியை எழுப்பியதால் முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதி தடுமாறினர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சாலையில் இன்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தின் முன்னால் தம்பதியினர்...
நாமக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில், தொண்டர்களின் கட்டுப்பாடற்ற செயலால் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் ஆவேசமடைந்தார். அவர் மேடைக்கு வந்தபோது, ஒழுங்குமுறையைப் பின்பற்றாமல் ஏராளமான தொண்டர்கள் ஒரே நேரத்தில்...
தென்காசி மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு முக்கிய உள்ளூர் திருவிழாக்களை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். தென்காசி சங்கரநாராயணர் கோயில் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழாவை ஒட்டி ஜூலை 28-ம் தேதியும், கொல்லிமலை வல்வில் ஓரி...